எழுபதுகளில் ஈழத்தில் ஒற்றைக்குழல் துப்பாக்கிகள், ஒருசில கைத்துப்பாக்கிகள்;..உள்ளுரில் தயாரித்த வெடிகுண்டுகள் என்பனவற்றுடன் திக்கொன்றாய் திரிந்த சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட சிறீலங்கா
Almost two years after His Highness M.Rajapakse – President of the Government of Sri Lanka (GOSL), Czar of Vakarai, Emperor of Thoppigala, democratiser of the Tamils, etc., etc. – launched his "War for Peace".
வள்ளிபுனத்தில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது சிறிலங்காப் படையினர் விமானத்தாக்குதல்களை நடாத்தி ஐம்பத்துமூன்று தமிழ் மாணவிகளை படுகொலை செய்த சம்பவம் நடைபெற்று ஒராண்டு ஆகிறது.
இறுதியாக ஒரு பேப்பர் வெளிவந்த போதிருந்த சூ+ழலுக்கும் தற்போது பல வார கால இடைவெளியின் பின் மீண்டும் இப்பத்தியை எழுதும் போதுள்ள சூழலுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் நடந்தேறி விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தமிழர் வாழ்வில் என்றுமே அழியாத வடுவாக விளங்கும். தமிழ் பிரக்ஞையில் எப்போதுமே அதிர்ந்து கொண்டு இருக்கும்.
மாமனிதர் சிவராம் பற்றி, சோமிதரன் எழுதும் தொடரை படிக்கும் போது, அவரது இழப்பு ஈழத்தமிழ் ஊடகத்துறைக்கு, எத்தகைய பாதிப்புகளை ஏறபடுத்தியிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் சிவராமின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைத்தே
Most Commented