Blogs

தமிழீழப் போரின் இருண்ட காலகட்டம் ஒன்றினுள் நாம் விரைவாகப் புகுந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையில் ஆதிக்கம் செலுத்த விழையும் உலக வல்லரசின் கவனம் முற்று முழுதாக தமிழீழத்தின் பால் செலுத்தப்பட்டுள்ள காலத்தில் நான் இருக்கின்றோம்.

இறுதியாக ஒரு பேப்பர் வெளிவந்த போதிருந்த சூ+ழலுக்கும் தற்போது பல வார கால இடைவெளியின் பின் மீண்டும் இப்பத்தியை எழுதும் போதுள்ள சூழலுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் நடந்தேறி விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்த்தம் தமிழர் வாழ்வில் என்றுமே அழியாத வடுவாக விளங்கும். தமிழ் பிரக்ஞையில் எப்போதுமே அதிர்ந்து கொண்டு இருக்கும்.

மாமனிதர் சிவராம் பற்றி, சோமிதரன் எழுதும் தொடரை படிக்கும் போது, அவரது இழப்பு ஈழத்தமிழ் ஊடகத்துறைக்கு, எத்தகைய பாதிப்புகளை ஏறபடுத்தியிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. உண்மையில் சிவராமின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைத்தே

Multimedia

Video

விடியல் பிறக்கும்...   விடியல் பிறக்கும்...   விடியல் பிறக்கும்...  

Audio

புலிகளின் தாகம் ரிங்டொன்